பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளி – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
Read More