ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி – ரெயில்வேத்துறை அமைச்சர் அறிவிப்பு
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். விபத்தில்
Read More