புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
Read Moreகிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
Read Moreஇந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன.
Read Moreதிருச்சியில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் AICC அமைப்பின் பேராயர்
Read Moreசென்னையில் நடைபெற்ற ‘திரைமொழி’ மாத இதழ் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநரும் பெப்ஸி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறிய
Read Moreதமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, வேட்பாளர்கள்
Read Moreநாட்டின் எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அதிரடி
Read Moreசென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில் அதிவேக சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முதல் முன்மாதிரி (Prototype) தற்போது தயார்
Read Moreகிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்
Read Moreசென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு கொளத்தூர்
Read Moreசென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
Read More