Tamil

Tamilசினிமா

முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவளித்த நடிகை சித்தி இதானி – குவியும் பாராட்டுகள்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின்

Read More
Tamilசினிமா

திருமணம் பற்றி மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்

தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது ‘நித்தம் ஒரு வானம்’

Read More
Tamilசினிமா

வீட்டில் திருடு போன விவகாரம் – ஊடகங்களை எச்சரித்த நடிகை பார்வதி நாயர்

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில்

Read More
Tamilசெய்திகள்

24 மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர்

Read More
Tamilசெய்திகள்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு

Read More
Tamilசெய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது – அண்ணாமலை அறிக்கை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என்று கனிமவளம் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் களவு போகிறது.

Read More
Tamilசெய்திகள்

கெர்சன் பகுதியில் ரஷ்ய ராணுவம் 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்களை செய்திருக்கிறது – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத்

Read More
Tamilசெய்திகள்

பா.ஜ.க ஆட்சியின் கீழ் காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

Read More