Tamil

Tamilசெய்திகள்

9 துறைமுகங்களில் 4-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Read More
Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை நடைபெற்ற திமுக எம்.பி-க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால

Read More
Tamilசெய்திகள்

கோவையில் 13 வீடுகளில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை சுட்டு பிடிப்பு

கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர்

Read More
Tamilசெய்திகள்

டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

“டிட்வா” புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான

Read More
Tamilசெய்திகள்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிப்பு – அமைச்சர் தகவல்

‘டிட்வா’ புயலானது சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக

Read More
Tamilசெய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு – ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த 26-ந்தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து இருந்தது. அதன்படி,

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர்

Read More
Tamilசெய்திகள்

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் – நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா

இலங்கையில் ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

கனமழை எச்சரிக்கை – 54 விமானங்கள் ரத்து

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து

Read More
Tamilசெய்திகள்

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி

Read More