X

செய்திகள்

இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க பயப்படுகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும்… Read More

தென் ஆப்பிரிக்காவில் வங்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்! – போலீசாரின் தாக்குதலால் 18 பேர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ… Read More

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் கவுண்டவுன் இன்று தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி… Read More

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் லிண்டர் ரூ.2 ஆயிரமாக விற்பனையாகும் – சீமான் எச்சரிக்கை

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- தற்போது உலகம்… Read More

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்ட விலை குறைப்பு

சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்… Read More

கச்சத்தீவு மீட்பு மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுக்கு உட்பட்டது – வழக்கை முடித்து வைத்த மதுரை உயர் நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த பீட்டர்ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா-… Read More

வார இறுதி நாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு 1-ந் தேதி (இன்று)… Read More

கலை உணவுத் திட்டம் குறித்து மாணவர்கள் வரைந்த ஓவியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

காலை உணவுத் திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி ஒருவருக்கு உணவு ஊட்டி விடுவது போன்ற காட்சியை தத்ரூபமாக பள்ளியில் உள்ள போர்டில் வரைந்திருந்தனர். பள்ளி மாணவர்கள் வரைந்த அந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதோடு, மாணவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில்,… Read More

பேருந்து நிலையத்தில் பெண் மீது கொடூர தாக்குதல் – 3 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் – 9 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று தற்கொலைப் படை வீரர் தனது மோட்டார் சைக்கிளை ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ… Read More