செய்திகள்
பிலிப்பைன்ஸில் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் பலி
பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை… Read More
பிரான்ஸ் ஈபிள் டவரின் உச்சியில் குடிபோதையில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா… Read More
சேலம், திருச்சி, திருநெல்வே நகரங்களில் மெட்ரோ ரெயில் – ஆய்வறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைப்பு
தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை… Read More
இந்திய ரெயில்வேவின் முதல் பெண் தலைவராக ஜெய வர்மா சின்ஹா தேர்வு
இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண… Read More
பிரபல நாளிதழுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆண்டு… Read More
எக்ஸ் தளத்தின் புதிய வசதி – எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த… Read More
தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை – ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.… Read More
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா – கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு பட்டங்கள் வழங்கினார்
கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.… Read More
தூக்குதண்டனை தொடர்பாக சட்டத்தில் செய்ய உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான்.… Read More
ஆதித்யா எல்-1 விண்கல வடிவமைப்பின் திட்ட இயக்குநராக பணியாற்றும் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில், சந்திரனில் இதுவரை எந்த நாடுகளும் ஆய்வு செய்திடாத தென்… Read More