X

செய்திகள்

மக்களவை கூட்டத்தில் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை… Read More

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிந்தார்

கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர்… Read More

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறை தண்டனை

திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி… Read More

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 400… Read More

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு – இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த மாதம் 11-ந்தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.… Read More

கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அமைதி பேரணி

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த… Read More

மணிப்பூரில் 3 மாதங்களில் 3 பேர் மாயம் – வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பாத சோகம்

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர்… Read More

அரியானா மாநில வன்முறையில் 5 பேர் பலி – 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.… Read More

ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 2 தமிழக பொறியாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட்… Read More

மணிப்பூரில் 2 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட விவகாரம் – போலீஸ் டி.ஜி.பி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட… Read More