செய்திகள்
கடற்கரை – தாம்பரம் இடையிலான ரெயில் சேவை சீரானது
சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சென்னை கடற்கரை-… Read More
அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து கிடக்கிறது – அண்ணாமலை அறிக்கை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்தும், 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர… Read More
2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின்… Read More
நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெயர் பலகைகள் மற்றும் அடையாள சின்னங்களை ஒரே மாதிரியாக வைப்பது தொடர்பான புத்தக கையேட்டை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்… Read More
நியூசிலாந்தில் ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்து – 6 பேர் பலி
நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர்… Read More
காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி… Read More
மத்திய அரசு திமுக அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது – முன்னாள் அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் தகவல்
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது.… Read More
கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை இடிக்க நோட்டீஸ்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பரந்து விரிந்த பங்களா உள்ளது. பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலி – ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலுக்காக புதிய திட்டங்களை வகுக்கும் பா.ஜ.க
கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜனதாவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை… Read More
தாராபுரம் பா.ஜ.க நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100-வது மன் கீ பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்து மக்கள் கட்சி… Read More