செய்திகள்
வங்கிக்கணக்குகளில் யாரும் உரிமை கோராத ரூ.35 ஆயிரம் கோடி – அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை
10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாத வங்கிக்கணக்குகளில், யாரும் உரிமை கோராத ரூ.35 ஆயிரம் கோடி டெபாசிட் இருந்தது. அந்த பணத்தை கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கியிடம்… Read More
எதிர்பார்த்ததை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் – விஜயேந்திரா பேச்சு
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை தொடங்குகிறது – பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார்
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ்… Read More
ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆறாவது முறையாய்… Read More
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு – 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில… Read More
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த… Read More
கூடுதலாக வாகனங்களை நிறுத்த பார்க்கிங் இடங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தி.நகர், திருவல்லிக்கேணி,… Read More
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – எம்.பி சசிதரூர் வலியுறுத்தல்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என… Read More
பீகாரீல் கழிவுநீர் கால்வாயில் கட்டு கட்டாக பணம் – போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த… Read More
மாமல்லபுரத்தில் 19 ஏக்கரில், ரூ.23 கோடி செலவில் சிற்ப பூங்கா
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும்… Read More