செய்திகள்
கேரளாவில் வந்தே பாரத் ரெயில் ஓட தொடங்கி 6 நாட்களில் ரூ.2.7 கோடி வருவாய் – ரெயில்வே துறை அறிவிப்பு
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் கொடி… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் – திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்துகிறார்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி… Read More
ஜனாதிபதி திரவுபதி முர்மு சொந்த ஊருக்கு சென்றார் – ஒடிசா வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்த்தார்
ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார். ஜனாதிபதி பதவி ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு,… Read More
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரத்தில் ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை தொடங்கியது
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து… Read More
மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் இருந்து 17.31 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்து உள்ளனர்.… Read More
நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக் நிரூபிக்கப்பட்டால் கூட என்னை தூக்கிலிடுங்கள் – பிரதமர் மோடி சவால்
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம்… Read More
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த உலக கைகழுவும் தினத்தையொட்டி கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது… Read More
சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜனதா துன்புறுத்தி வருகிறது – மம்தா பானர்ஜி பேச்சு
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி,… Read More
தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது – சபாநாயகர் அப்பாவு பேச்சு
கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு… Read More
திருப்பதி கோவில் வளாகத்தில் மூங்கிள் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை
திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை விற்பனை செய்தனர். மேலும் பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக்… Read More