X

செய்திகள்

உலகின் வலிமையான ராணுவத்தை அழிப்போம் – அமெரிக்காவை எச்சரித்த அயதுல்லா அலி கமெனி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு… Read More

இந்தியா கூட்டணியின் வலுவான தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் – சீமான் கருத்து

இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின்… Read More

பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்… Read More

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் – பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யும் திமுக

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்… Read More

தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது

தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இன்று மாலை… Read More

போதைப்பழக்கத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்பட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட,… Read More

உலகிலேயே முதல் முறையாக வழங்கப்பட்ட நவீன கண் அறுவை சிகிச்சை! – மும்பை மருத்துவருக்கு பார்வைத்திறனை மீட்டுத்தந்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

இந்தியாவில் கண் மருத்துவத்தில் முதன்மை இடத்தை வகிக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மும்பையைச் சேர்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுள்ளது.… Read More

புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் – ஏஐ மீதான அச்சத்தை போக்கிய பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ.… Read More

வங்கதேசம் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வங்கதேசம் பிரமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு… Read More

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மூன்று ஈரான் கப்பல்களை இந்தியா கைப்பற்றியது!

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை மும்பை அருகே கைப்பற்றியுள்ளது. ஆனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம்,… Read More