X

செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு… Read More

செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு – ஓசோன்சாட்-03 செயற்கைகோள் வெளியிட்ட முதல் தகவலால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54… Read More

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு – 10 மாணவர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மதரசா பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமங்கன் மாகாணத்தின் தலைநகரான… Read More

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீற்க நடவடிக்கை – அண்ணாமலை அறிவிப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி… Read More

ஆளுநர் ரவி மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார் – கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய… Read More

மேட்டுப்பாளையம் – கோவை இடையே ஏழு நாட்களும் பயணிகள் ரெயில் இயக்கப்படும் – ரெயில்வே துறை அறிவிப்பு

மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதனையடுத்து மத்திய… Read More

இன்னும் 2 ஆண்டுகளில் பிபிஓ பிரிவில் 80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது.… Read More

ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.25.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை அரியலூர கொல்லாபுரத்தில் நடக்கும்… Read More

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் இன்று காலை 10:30 மணியளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி… Read More

பொங்கல் பரிசாக ரூ.1000 வங்கியில் செலுத்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல்

பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில்… Read More