செய்திகள்
சபரி மலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது – பம்பை ஆற்றில் குளிக்க கட்டுப்பாடு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வந்த… Read More
ஆவில் பால் விற்பனை அதிகரிப்பு – அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர்… Read More
குஜராத் சட்டசபை தேர்தல் – 89 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர்… Read More
கனமழை எதிரொலி – தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், மாணவர்களின் பாதுகாப்பை… Read More
ரெயில் நிலையத்தில் தமிழை மறைத்து இந்தி வார்த்தை – பயணிகள் குழப்பம்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி… Read More
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட தயாரா? – சீமான் கேள்வி
சேலம் மணக்காட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின்… Read More
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திமுக மூத்த தலைவர்கள் விருப்பம்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கத்தை விட தி.மு.க.வினர் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடினார்கள்.… Read More
பா.ம.க தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை – அன்புமணி ராமதாஸ் திடீர் அறிவிப்பு
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்று இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட… Read More
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகாது – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர்… Read More
வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் கொண்டு வர வேண்டும் – சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கொங்கு மண்டலம் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள விஜயா சேஷாத்திரி மஹாலில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர்… Read More