செய்திகள்
சென்னை வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் – 43 ஆயிரம் பேர் மனு அளித்தனர்
தமிழகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.2023 தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை கைவிட வேண்டும் – முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிஷ்ணன் கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- மின்சார பயனீட்டாளர்களை ஆதார் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்க… Read More
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான வானவில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை)… Read More
ஆஸ்திரேலியா தேடி வந்த கொலை குற்றவாளி டெல்லியில் கைது
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள வாங்கெட்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு, 24 வயது நிரம்பிய இளம்பெண் டோயா கார்டிங்லி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்… Read More
பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட் இன்று ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று (சனிக்கிழமை)… Read More
மும்பை தாக்குதல் நடந்து இன்றுடன் 14 வருடங்கள் நிறைவு!
பாகிஸ்தானின் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கும்பல் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி தங்களது கோரமுகத்தை காட்டினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது.… Read More
ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொலை – அசாம் – மேகாலயா எல்லையில் பதற்றம்
அசாம் எல்லையையொட்டி உள்ள மேகாலயா மாநில ஜெய்ன்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை அசாம் வனக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.… Read More
பிரேசிலில் பள்ளிகளில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து புகுந்து மர்மநபர் ஒருவர், தானியங்கி துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். ஒரு… Read More
குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி டெபாசிட்டை இழக்கும் – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
டெல்லி மாநகராட்சித் தேர்தலையொட்டி படேல் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாவது: வாரணாசி மக்களவைத் தேர்தலில்… Read More
தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்க முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.… Read More