செய்திகள்
அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் நடவடிக்கை தொடரும் – அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேச்சு
சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 57-க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட நாடக கொட்டாய்… Read More
காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு விவசாயிகளை தயார்ப்படுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி பேச்சு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம்… Read More
டிசம்பர் 2 ஆம் தேதி கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.,… Read More
சிறைத்துறைக்கான புதிய கட்டிடங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல் துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய… Read More
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டுக்கு ரூ.8!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி கூறியதாவது:- மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பலர் தயங்குவது ஏன்… Read More
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி – 11 எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்றனர்
தமிழக காங்கிரசில் தொடங்கி இருக்கும் உட்கட்சி பிரச்சினை உச்சகட்டம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 2 வட்டார தலைவர்களை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் என்… Read More
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்!
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய… Read More
மேகாலயாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.46 ஆக பதிவு
மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.… Read More
ஒரு வயது குழந்தைக்கு நாக்குக்கு பதில் சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி தந்தை புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கே.கே.நகர் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவின் என்ற குழந்தை உள்ளது. கடந்த… Read More
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 3 பேர் பலி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்த போரானது 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியா உக்ரைன் மீது ராக்கெட்டுகளை கொண்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.… Read More