செய்திகள்
மொபைல் நெட்வொர்க் வசதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க குரங்கணி கிராம மக்கள் முடிவு!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி கிராம மக்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கையான மொபைல் நெட்வொர்க் வசதியை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, வரவிருக்கும் தேர்தலைப்… Read More
அமெரிக்காவின் ஹெச்-1பி (H-1B) விசா நடைமுறையில் புதிய தேர்வு முறை அறிமுகம்!
அமெரிக்காவின் ஹெச்-1பி (H-1B) விசா நடைமுறையில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த அதிர்ஷ்டக் குலுக்கல் முறைக்கு (Random Lottery) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2027-ஆம் நிதியாண்டுக்கான (FY27) விசா… Read More
கணவருக்கு ஆதரவாக மதுரை வீதிகளில் வாக்கு சேகர்த்தி குஷ்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி,… Read More
14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை… Read More
ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதி – அரசிதழ் அறிவிப்பு வெளியானது
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம் 2026-ன் கீழ், ஆந்திர மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification)… Read More
இன்று உலக சுதாதார தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார நாள் (World Health Day) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இதே நாளில் உலக சுகாதார… Read More
விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை – செங்கோட்டையன் பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அத்துடன் தவெக சார்பில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில்,… Read More
வைகை எஸ்க்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல்… Read More
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து! – இருவர் கைது!
தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். நேற்று அந்தோணி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு… Read More
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தீர்ப்பு! – 9 காவலர்களுக்கு மரண தண்டனை
தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு இடையே இன்று வழங்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக குற்றம் சாற்றப்பட்ட… Read More