X

செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி 87 வீடுகள் சேதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல்… Read More

எங்கள் தயவில்தான் இந்த ஆட்சியே நடக்கிறது – சட்டமன்ற கூட்டத்தில் த.வெ.கவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்… Read More

புதிய சைபர் குற்றப் போக்கு குறித்து இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை!

இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இன்று "பாஸ் ஸ்கேம்" (Boss Scam) அல்லது சிஇஓ (CEO) ஆள்மாறாட்ட மோசடி என்று அழைக்கப்படும் புதிய சைபர்… Read More

52 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More

ஹோர்முஸ் நீரிணையை முற்றிலுமாக மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் சர்வதேச வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் அப்பட்டமாக மீறியதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் வகையில், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தின் மிக முக்கியப்… Read More

விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்! – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாடி வாடி கைப்படாத CD’ என்ற பிரபல குத்துப் பாடலுக்குத்… Read More

இனி ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – மத்தியப் பிரதேச பல்கலைக்கழகங்கள் முடிவு

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பல்வேறு மாநில மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள், தங்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்கள் (Degrees), மதிப்பெண் பட்டியல்கள் (Marksheets) மற்றும்… Read More

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – தூத்துக்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு… Read More

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற… Read More

AI வேலை வாய்ப்புகளை மறுவடிவமைக்கும் வேளையில், உயர்கல்வியில் ஒரு பன்முக அணுகுமுறையை ஆதரிக்கும் WPU Goa

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள் உலகெங்கிலும் உள்ள தொழில்துறைகளைத் தொடர்ந்து மறுவடிவமைத்து வருவதால், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அவர்களின் முதல் வேலைக்கு மட்டும் தயார்படுத்துவதைத்… Read More