செய்திகள்

Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்

Read More
Tamilசெய்திகள்

தேர்தல் முடிவுகள் – கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யும் பா.ஜ.க-வினர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இதனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More
Tamilசெய்திகள்

மக்களிடம் இருக்கும் ரூ.7,755 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் – ரிசர் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிய 500, 2000

Read More
Tamilசெய்திகள்

வாக்கு எண்ணிக்கை – வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தொடங்கியது

நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள

Read More
Tamilசெய்திகள்

தபால் வாக்குகளை எடுத்துச் எல்லும் பணி தொடங்கியது

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது. இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

அண்ணாமலைக்கு பிறந்தநாள் – பரிசாக கிடைக்குமா வெற்றி?

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாளாகும். அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் இன்று தான் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழக பா.ஜனதா

Read More
Tamilசெய்திகள்

டிராபிக் போலீஸ் காலை அமுக்கிவிட்ட இளைஞர் – வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் தாய்ப்பால் விற்பானை – அதிகாரிகளின் தீவிர சோதனையில் பிடிப்பட்ட பார்மா நிறுவனம்

சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால்

Read More
Tamilசெய்திகள்

தேர்தல் கருத்துக்கணிப்புக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை

பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

Read More
Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீர் கங்கேரா மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கேரா மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக

Read More