செய்திகள்

Tamilசெய்திகள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

ஹமாஸ் அமைப்பின் சித்தாந்தத்தை அழிக்க முடியாது – இஸ்ரேல் செய்தி தொடர்பாளர்

ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு

Read More
Tamilசெய்திகள்

வெப்ப அலை அதிகரிப்பு – டெல்லியில் 20 பேர் பலி

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்,

Read More
Tamilசெய்திகள்

சிக்கிம் நிலச்சரிவு – 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு

Read More
Tamilசெய்திகள்

ரூ.55 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஆடம்ப பங்களா! – நடவடிக்கை எடுக்க தயாராகும் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வீண் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் தெரிவித்த

Read More
Tamilசெய்திகள்

மீண்டும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு தயாராகும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற

Read More
Tamilசெய்திகள்

ரீல் மோகத்தால் 300 அடி பள்ளத்தில் பலியான இளம் பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா சுர்வாசே(வயது23). இவர் சுரஜ் முலே(25) என்ற வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் இளம்பெண் காரில்

Read More
Tamilசெய்திகள்

24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட புதின் – விமானம் நிலையத்திற்கே வந்து வரவேற்ற கிம் ஜாங்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் புதின் வருகையை ஒட்டி, வட கொரிய அதிபர் கிம்

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் கார் மோதியதில் இளைஞர் பலி – கார் ஓட்டிய எம்.பி மகளுக்கு ஜாமின்

சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22) பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் கலாசேத்ரா கலாசேத்ரா

Read More