செய்திகள்

Tamilசெய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டது

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர்

Read More
Tamilசெய்திகள்

இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி! – போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்து வங்கியை பூட்டி விட்டு

Read More
Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி வரை 36.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. 5-ம் கட்டமாக இன்று நடைபெற்று

Read More
Tamilசெய்திகள்

மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது – ராகுல் காந்தி பதிவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் எழுந்து

Read More
Tamilசெய்திகள்

மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர் தற்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி டெல்லி

Read More
Tamilசெய்திகள்

கிர்கிஸ்தானில் வன்முறை வெடிப்பு – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு

Read More
Tamilசெய்திகள்

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்க திட்டம்?

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள்

Read More
Tamilசெய்திகள்

முன்னாள் துணை வேந்தர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி

Read More
Tamilசெய்திகள்

காசாவில் பிணைக்கதிகள் 3 பேர்களின் சடலங்கள் மீட்பு

இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக

Read More
Tamilசெய்திகள்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் கடைசி நாள்!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது. உயர்கல்வியை தொடர

Read More