செய்திகள்

Tamilசெய்திகள்

எதிர்காலத்தில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும் – செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி தகவல்

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெரு வீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

Read More
Tamilசெய்திகள்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.

Read More
Tamilசெய்திகள்

உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆயுதல் வழங்குவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்தப்

Read More
Tamilசெய்திகள்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி

Read More
Tamilசெய்திகள்

விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தி உள்ளோம் – பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி நேற்று கர்நாடகாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த மாதத்தில் 3-வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகம் வந்து உள்ளார். கடந்த

Read More
Tamilசெய்திகள்

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில்

Read More
Tamilசெய்திகள்

மக்கள் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி பதிவு

மேகாலயாவில் 59 தொகுதிக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்குமான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், மேகாலயா,

Read More
Tamilசெய்திகள்

தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்

Read More
Tamilசெய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாக்குப் பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த்,

Read More
Tamilசெய்திகள்

ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவங்களைப் பொறிக்க வேண்டும் – மகாசபா கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து

Read More