செய்திகள்

Tamilசெய்திகள்

நேற்று ஒரே நாளில் சென்னைக்கு 2.50 லட்சம் பேர் வந்தனர்

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு

Read More
Tamilசெய்திகள்

திருப்பதி கோவில் உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.94 ஆயிரம் திருட்டு – வங்கி ஊழியர் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் திலீப். இவர் அங்குள்ள வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். வங்கியில் வேலை செய்யும் 50 ஊழியர்கள் 1

Read More
Tamilசெய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென

Read More
Tamilசெய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் அபராத கட்டணம் உயர்வு – இன்று அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத

Read More
Tamilசெய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதிராஜா (வயது 28). டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக

Read More
Tamilசெய்திகள்

சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை – விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு

Read More
Tamilசெய்திகள்

சென்னைக்கு திரும்பும் மக்களுக்காக 300 சிறப்பு மாநகர் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அரசு பஸ்கள், ரெயில்களில் வரும் மக்கள் வீடுகளுக்கு எளிதாக செல்ல

Read More
Tamilசெய்திகள்

ஆன்லைன் ரம்மியால் திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல்

Read More
Tamilசெய்திகள்

பாகிஸ்தான் பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டு கொலை

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் (வயது 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும்

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் கட்சி ஒரு நாடக கம்பெனி ஆகும் – கர்நாடக அமைச்சர் அசோக் கிண்டல்

பெங்களூரு விதானசவுதா வில் வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு பஞ்சரான

Read More