செய்திகள்

Tamilசெய்திகள்

ஜப்பானை தாக்கிய புயல்! – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல்

Read More
Tamilசெய்திகள்

இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் – கட்சி வட்டாரம் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன்பின்னர் அவரை தலைவர்

Read More
Tamilசெய்திகள்

காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட டாக்டர்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன்(வயது 27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் பெங்களூருவில்

Read More
Tamilசெய்திகள்

லம்பி ஸ்கின் நோயால் 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு – ராஜஸ்தானில் பா.ஜ.க போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான

Read More
Tamilசெய்திகள்

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான், கமல்ஹாசன் அறிக்கை

மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து மக்கள் நீதி

Read More
Tamilசெய்திகள்

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் – மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்

அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற

Read More
Tamilசெய்திகள்

தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை – தமிழக மீனவர்கள் பாதிப்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் அந்நாட்டு கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவ்வப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை

Read More
Tamilசெய்திகள்

8 ஐஐடி-களுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர்

Read More
Tamilசெய்திகள்

நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை

Read More