Assembly

Tamilசெய்திகள்

தேசியகீதம் பாடவில்லை எனக்கூறி சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.

Read More