delhi

Tamilசெய்திகள்

டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச்

Read More
Tamilசெய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர்

Read More
Tamilசெய்திகள்

என்னுடைய ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுரை

காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள்

Read More
Tamilசெய்திகள்

டெல்லியில் தொடர் கனமழையால் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து!

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய

Read More
Tamilசெய்திகள்

பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

Read More
Tamil

தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என

Read More
Tamilசெய்திகள்

ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தில் 12 மணி நேரம் ஆனால், எதற்காக சுங்க கட்டணம் ? – உச்ச நீதிமன்றம் கேள்வி

கேரள மாநிலம் எடப்பள்ளி- மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல்

Read More
Tamilசெய்திகள்

அமலாக்கத்துறை நேராமையின்றி செயல்படக்கூடாது – உச்ச நீதிமன்றம் காட்டம்

அமலாக்கத்துறையின் (ED) செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது. வழக்கு ஒன்றில் 2022இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்களை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த்,

Read More
Tamilசெய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் ? – மக்களவையில் எம்.பி கனிமொழி கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

Read More