திருமாவளவன் போன்றோர் இதைப் பற்றி ஏன் பேசவில்லை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக
Read More