Edappadi Palaniswami

Tamilசெய்திகள்

கஜா புயலுக்கான நிதி கேட்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கஜா புயலின் ருத்ரதாண்டவத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஏராளமான கால்நடைகளும் இறந்து

Read More
Tamilசெய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை – முதல்வர் உத்தரவு

கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்

Read More
Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றும் வரை போராடுவேன் – டிடிவி தினகரன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:- நிலக்கோட்டை தொகுதியில் 1977-க்கு

Read More
Tamilசெய்திகள்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,457 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775

Read More
Tamilசெய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் இதற்கான பணி 2018-19-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி

Read More
Tamilசெய்திகள்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள்

Read More
Tamilசெய்திகள்

டெண்டர் முறைகேடு வழகை சிபிஐ விசாரிக்க லஞ்ச ஒழுப்புத்துறை எதிர்ப்பு!

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

Read More
Tamilசெய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி

Read More