குஜராத்தில் சிரியா வாலிபர் கைது – காசா மக்களுக்கு உதவுவதாக கூறி நிதி திரட்டி மோசடி
காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, மசூதிகளில் நன்கொடை பெற்று ஆடம்பர வாழ்க்கை நடத்திய சிரியா நாட்டைச் சேர்ந்தவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More