Israel

Tamilசெய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 22 நாடுகளின் தலைவர்கள்

ஈரான் மற்றும் இஸ்ரே, அமெரிக்கா இடையிலான போரினால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு

Read More
Tamilசெய்திகள்

ஈரான் போர் நீடித்தால் ஆசிய நாடுகள் பாதிக்கும் – ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, ஈரானில் நடைபெற்று வரும் போர் ஜூன் மாதம் வரை நீடித்தால் மற்றும் கச்சா எண்ணெய் விலை

Read More
Tamilசெய்திகள்

ஈரான் தலைவர்களை அழிப்பது கவுரவம் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

கடந்த பிப்ரவரி 28, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச

Read More
Tamilசெய்திகள்

ஈரான் பள்ளி மீதான தாக்குதல் – உயிரிழந்தோர் எண்னிக்கை 165 ஆக அதிகரிப்பு

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின்

Read More
Uncategorized

துபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்

Read More
Tamilசெய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் – ஈரானை எச்சரித்த அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார். இந்நிலையில்

Read More
Tamilசெய்திகள்

டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்த இஸ்ரேல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. காசாவில் போர்

Read More
Tamilசெய்திகள்

முடிவுக்கு வந்த இஸ்ரேல், காசா போர் – தாயகம் திரும்பும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும்

Read More