ரஜினி சொன்ன அதிசயம் நடக்கும் – சத்யநாராயண ராவ் பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- காவேரிப்பட்டணத்தில் ரஜினி மக்கள் மன்ற நிழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
Read More