கூடுவாஞ்சேரி அருகே கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33), ஜெயசித்ரா (29) தம்பதியினருக்கு இரண்டரை வயது சிறுமி ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
Read More