X

National news

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றி பரவியது. கடந்த 2 மாதங்களுக்குள் இந்த வைரஸ் உலகையே அச்சுறுத்தும் வகையில் 80 நாடுகளில்… Read More

எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. மூன்றாவது… Read More

மாநிலங்களவை எம்.பி பதவி கேட்டு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சுதீஷ்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து போட்டியிட்டது. அப்போது தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால்… Read More

சீல் வைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல்வைக்கப்பட்டன. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில்… Read More

டெல்லி கலவரத்தில் 122 வீடுகளுக்கு தீ வைப்பு! – அறிக்கையில் தகவல்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதம் 23, 24, 25-ந்தேதிகளில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர்.… Read More

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் 34 கேள்விகள்!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான… Read More

Nation’s interest is supreme, development of our mantra: PM

In a veiled attack on former Prime Minister Manmohan Singh for his comments that ''Bharat Mata ki jai'' and nationalism… Read More

Modi, Kejriwal discuss Delhi violence, coronavirus

Delhi Chief Minister Arvind Kejriwal after meeting Prime Minister Narendra Modi in Parliament on Tuesday said they discussed the Delhi… Read More

டெல்லி வன்முறை – 885 பேர் வழக்கு பதிவு

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி… Read More

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

பீகார் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிதிஷ் குமார். மத்திய பாஜக அரசில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து… Read More