National news

Tamilசெய்திகள்

அச்சு ஊடகங்களை காப்பாற்ற வேண்டும் – பிரதமருக்கு டாக்டர்.ராமதாஸ் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்

Read More
Tamilசெய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மேலும் 2,600 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கடந்த 1-ந்தேதி முதல் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில்

Read More
Tamilசெய்திகள்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கம்! – ஆரம்ப நிலையில் இருக்கும் இந்தியா

உலகிலேயே அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவுகிறது. ஏற்கனவே 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு

Read More
Tamilசெய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலைக்கு காங்கிரஸ் தான் காரணம்! – மாயாவதி தாக்கு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும்

Read More
Tamilசெய்திகள்

அம்பன் புயல் இன்று கரையை கடக்கிறது – ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கன மழை

வங்கக்கடல் பகுதியில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று மேற்கு வங்காள கடற்பகுதியை நெருங்கியபோது அதி தீவிர புயலாக

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – 24 மணி நேரத்தில் 5611 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும்

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும்

Read More