rain

Tamilசெய்திகள்

சென்னையில் 2 வது நாளாக இன்றும் காற்றுடன் மழை பெய்து வருகிறது

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு

Read More
Tamilசெய்திகள்

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நவடிக்கை

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே

Read More
Tamilசெய்திகள்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக அறிவிப்பு

சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

Read More
Tamilசெய்திகள்

இலங்கையில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 334 ஆக உயர்வு

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள்

Read More
Tamilசெய்திகள்

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ.

Read More
Tamilசெய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் மழை

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

“டிட்வா” புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான

Read More
Tamilசெய்திகள்

கனமழை எச்சரிக்கை – 54 விமானங்கள் ரத்து

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து

Read More
Tamilசெய்திகள்

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி

Read More
Tamilசெய்திகள்

மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருங்கள் – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவிடுமாறு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

Read More