கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த எஸ். ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Read More