south news
ஜெயலலிதா மரண விசாரணை! – லண்டன் மருத்துவர் ஆஜராகும்படி சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள்… Read More
சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது – மு.க.ஸ்டாலின் காட்டம்
விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி… Read More
5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னதாக பணியில்… Read More
Jharkhand’s Pakur ranked worst, TN’s Virudhunagar best among aspirational districts
The NITI Aayog on Thursday ranked Jharkhand's Pakur district the worst and Tamil Nadu's Virudhunagar the best among the nation's… Read More
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – ஸ்டாலின், திருமாவளவன் ஆதரவு
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி… Read More
ஓபிஎஸ் தம்பி மீண்டும் கட்சியில் சேர்ப்பு! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில்… Read More
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் பரிமாற்றம்! – தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி சிவகாசி… Read More
மேகதாது அணை விவகாரம்! – கர்நாடகம், தமிழக முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இத தொடர்பான… Read More
ரத்ததானம் செய்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரின் உறவினர் பெண், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக அந்த வாலிபர் சிவகாசி… Read More
தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்பது பகல் கனவு! – தம்பிதுரை
பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு. அவர்கள் கனவில்… Read More