south news

Tamilசெய்திகள்

தென் கொரியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்! – 7 பேர் பலி

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய

Read More
Tamilசெய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்வு

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More
Tamilசெய்திகள்

டெல்டா மாவட்ட அறிவிப்பு அதிமுகவின் கபட நாடகம் – மு.க.ஸ்டாலின் தாக்கு

மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. அ.தி.மு.க. ஆட்சி தற்போது 2 பணிகளை

Read More
Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்! – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் நிலை

Read More
Tamilசெய்திகள்

ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் அரசு ஊழியர்கள் பேரணி!

திண்டுக்கல்லில் அரசு பணியாளர் சங்க மத்திய செற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Read More
Tamilசெய்திகள்

மார்ச் 1 ஆம் தேதி முதல் லாட்டரி சீட்டுகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வடைகிறது

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தற்போது அரசு

Read More
Tamilசெய்திகள்

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதாவின் பிறந்தநாள்! – 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான

Read More