south news

Tamilசெய்திகள்

தொடர் உண்ணாவிரதம்! – சுவாதி மாலிவால் மருத்துவமனையில் அனுமதி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம்

Read More
Tamilசெய்திகள்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

Read More
Tamilசெய்திகள்

நித்யானந்தாவை 18ஆம் தேதிக்குள் கைது செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகார், பெண்களை கடத்தி வைத்து சித்ரவதை உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு பதுங்கி இருக்கிறார்? என்ற விபரம் தெரியவில்லை.

Read More
Tamilசெய்திகள்

சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் விவகாரம் – அரசியல் பிரமுகர் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை

இணையதளங்களில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பரப்புவது மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு

Read More
Tamilசெய்திகள்

பணவீக்கம் அதிகரிப்பின் எதிரொலி – காய்கறிகள் விலை உயர்வு

உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து சில்லரை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும். இதன் காரணமாக அத்தியாவசிய

Read More
Tamilசெய்திகள்

இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்க யோசனை சொன்ன நித்யானந்தா!

கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- சிவத்தை உணர்ந்தால்

Read More
Tamilசெய்திகள்

தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி – மீண்டும் இங்கிலாந்து பிரதமராகும் போரிஸ் ஜான்சன்

50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது.

Read More
Tamilசெய்திகள்

மாமனார், மாமியாரை கவனிக்காத மருமகளுக்கு தண்டனை! – சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது

பெற்றோர், மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிப்பதற்கான சட்டம், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இதில், மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காத மருமகனுக்கும், மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில்

Read More