tamil news

Tamilசெய்திகள்

அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தீவிர புயலாக வலுவிழந்தாக – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத்  மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை

Read More
Tamilசெய்திகள்

உக்ரைனின் வெற்றிகரமான பதிலடி புதினை பேச்சுவார்த்தைக்கு தள்ளும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன்,  டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு

Read More
Tamilசெய்திகள்

உத்தரப் பிரதேசம் அரசு அதிகாரியின் காரை குடிபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – 3 பேர் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி பொதுப்பணித்துறையின் ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு சொந்தமான கார் மோதி 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த காரை ஓட்டுனராக பணிப்புரிந்து வந்த

Read More
Tamilசெய்திகள்

ரஷியாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் தகவல்

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும்,

Read More
Tamilசெய்திகள்

புபர்ஜாய் புயல் எதிரொலி – குஜராத்தில் 67 ரெயில்கள் ரத்து

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு

Read More
Tamilசெய்திகள்

சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தீ விபத்து – வாகனங்கள் எரிந்து நாசம்

சென்னை கே.கே. நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள்  தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் 2 பேருந்துகள், ஒரு லாரி, 2 ஆட்டோக்கள்,

Read More
Tamilசெய்திகள்

காஷ்மீரில் கிராம இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில்  இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று

Read More
Tamilசெய்திகள்

போபாலில் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை நாடிய மாநில அரசு

மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின்  பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது. இந்த அரசு கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென

Read More
Tamilசெய்திகள்

அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:- அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட

Read More
Tamilசெய்திகள்

கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 29- ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்திலேயே அதிகமாக இருந்ததால் தேர்வுகள்

Read More