trichy
திருச்சியிலிருந்து தம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர்.… Read More
தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத்… Read More
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 77 வயது பெண் கைது!
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பட்டி பகுதியில்… Read More
பெல் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகேஷ் பொய்யாமொழி!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் (BHEL) பாய்லர் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.… Read More
திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை, பெரம்பூர் தொகு தியில்… Read More
திருச்சி அருகே ஓடும் காரில் திடீர் தீ – அதிஷ்ட்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா். திருச்சி மாவட்டம், தொட்டியம்… Read More
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ’பள்ளிக் கல்வியின் பாதுகாவலர்’ விருது!
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர்… Read More
திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை… Read More
5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும், கூட்டணி கட்சி… Read More