ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான்.
Read More