Tamilசெய்திகள்

வங்கி முறைகேடு – சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை

வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சூளைமேடு பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.