ஜூன் மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர்
Read More