விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க துணை நிற்கும் – அண்ணாமலை அறிக்கை
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும், அறுவடை செய்யப்பட்டு
Read More