இன்று முதல் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Read More