நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் தேரோட்டம் நாளை தொடங்குகிறது
திருநெல்வேலி உலகப் புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதியம்மன் கோவிலின் 520-வது ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வரலாற்றுச் சிறப்புமிக்க தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
Read More