பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
Read More