எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் கோரிக்கை
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
Read More