இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை – படகுகள் அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Read More