இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 22 பேர் சில மணி நேரங்களில் விடுவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம்,
Read More